35 பயணிகளை விட்டுச்சென்ற சிங்கப்பூர் விமானம் - விசாரணைக்கு உத்தரவு
ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே 35 பயணிகளை விட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Jan 2023 10:16 AM GMTஇடப்பிரச்சினையில் போலீசார் விசாரணை
இடப்பிரச்சினை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
17 Jan 2023 7:45 PM GMTமின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.
3 Jan 2023 12:45 PM GMTவிபத்தில் பலியான காட்டுப்பன்றியை மர்ம நபர்கள் தூக்கி சென்றதால் வனத்துறையினர் விசாரணை
விபத்தில் பலியான காட்டுப்பன்றியை மர்ம நபர்கள் தூக்கி சென்றதால் பரபரப்பு - வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
2 Jan 2023 9:27 PM GMTகுடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய விவகாரம்: இறையூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய விவகாரம் தொடர்பாக இறையூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினர். அப்போது இரட்டைக்குவளை முறையை பின்பற்றிய டீக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
27 Dec 2022 6:58 PM GMTஇரட்டைக்கொலை வழக்கில் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் விசாரணை
பொன்னமராவதி அருகே நடந்த இரட்டைக்கொலை வழக்கில் செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Dec 2022 6:44 PM GMTமனைவியை கிண்டல் செய்தவரை தாக்கிய எலக்ட்ரீசியன் கைது
மனைவியை கிண்டல் செய்தவரை தாக்கிய எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.
23 Dec 2022 2:14 PM GMTவிளையாட்டு விடுதி மாணவிகளிடம் கோட்டாட்சியர் விசாரணை
விளையாட்டு விடுதி மாணவிகளிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
16 Dec 2022 7:00 PM GMTசப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி கரூர் கார் டிரைவரிடம் பணம் அபகரிப்பு: போலீசார் விசாரணை
ஆபாச வாட்ஸ் அப் குழுவில் சேர்ந்துள்ளதாக மிரட்டல் விடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி கரூர் கார் டிரைவரிடம் பணம் அபகரித்தவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Dec 2022 7:08 PM GMTசேலம் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளிடம் விசாரணை
மாஜிஸ்திரேட்டை கேலி செய்த விவகாரம் தொடர்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
9 Dec 2022 7:30 PM GMTஆத்தூர் வனச்சரகர் விசாரணை
ஏற்காட்டில் மரங்கள் வெட்டிய விவகாரத்தில் ஆத்தூர் வனச்சரகர் விசாரணை நடத்தினார்.
9 Dec 2022 7:30 PM GMTகுடும்பத்தினரிடம் உயர்அதிகாரிகள் விசாரணை
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரரின் குடும்பத்தினரிடம் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
8 Dec 2022 7:30 PM GMT