பற்களை பிடுங்கிய விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை - நெல்லை போலீசார் நேரில் ஆஜர்
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹல்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
20 April 2023 9:48 AM GMTபிரான்சில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 7 பேர் படுகாயம்
பிரான்சில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
15 April 2023 4:57 PM GMTஆருத்ரா நிறுவன மோசடி விவகாரம் - விசாரணைக்கு ஆஜரான பா.ஜ.க. நிர்வாகி
பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ் விசாரணைக்கு ஆஜரானார்.
12 April 2023 1:32 PM GMTசென்னை கலாஷேத்ரா விவகாரம்: 2-வது நாளாக 30 மாணவிகளிடம் விசாரணை
கல்லூரி நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2023 11:28 AM GMTமதுரை ஐகோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை
மதுரை ஐகோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
10 April 2023 8:40 PM GMTபற்களை பிடுங்கிய விவகாரம்: விசாரணையை தொடங்கினார் அமுதா ஐ.ஏ.எஸ்..!
பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து விசாரணை அதிகாரி அமுதா விசாரணையை தொடங்கியுள்ளார்.
10 April 2023 7:53 AM GMTஓடும் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற சம்பவத்தில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பா? - கைதானவரிடம் தீவிர விசாரணை
கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பேர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
6 April 2023 12:04 AM GMT'பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை திருப்தி அளிக்கிறது' - பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பேட்டி
தொடர்ந்து விசாரணை நியாயமாக நடைபெறும் என்று நம்புவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்தார்.
31 March 2023 4:04 PM GMTதிருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மோதலில் 9-ம் வகுப்பு மாணவன் பலி
அரசு பள்ளி வகுப்பறையில் 2 மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானார்.
31 March 2023 10:07 AM GMTவேலூர் ஹிஜாப் விவகாரம்: விசாரணை நடைபெற்று வருகிறது - மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் விளக்கம்
வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 March 2023 9:10 AM GMTஅதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு இவ்வளவு பயம் ஏன்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
27 March 2023 4:41 PM GMTவிசாரணை என்ற பெயரில் பற்களைப் பிடுங்கி கொடுமை: நெல்லை காவல் உதவி கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்
விசாரணை என்ற பெயரில் பற்களைப் பிடுங்கி கொடுமைப்படுத்திய நெல்லை காவல் உதவி கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
27 March 2023 9:05 AM GMT