குழந்தை திருமண புகார்: சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் விசாரணை நடத்தினார்.
24 May 2023 1:45 PM GMTமல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல்: விசாரணைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு
மல்லிகார்ஜுன கார்கேவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
6 May 2023 11:48 PM GMTகடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் விசாரணை
சிதம்பரம் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.
6 May 2023 6:45 PM GMTநாமக்கல்லில் திருடிய லாரி சேலத்தில் மீட்பு
நாமக்கல்லில் திருடப்பட்ட லாரி சேலத்தில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
6 May 2023 6:45 PM GMTமுன்னாள் விளையாட்டு அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
முன்னாள் விளையாட்டு அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தப்பட்டது
2 May 2023 6:45 PM GMTவேங்கைவயல் வழக்கு: இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாட்சிகளிடம் தீவிர விசாரணை
வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
2 May 2023 9:02 AM GMTபோலீஸ்காரரிடம் தீவிர விசாரணை
தேவகோட்டை இரட்டைக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக போலீஸ்காரரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
30 April 2023 6:45 PM GMTஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் விரைவில் விசாரணை
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
28 April 2023 8:00 PM GMTமின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த நண்பரை காப்பாற்ற முயன்றவர் ரெயிலில் அடிபட்டு சாவு
சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்த நண்பரை காப்பாற்ற தண்டவாளத்தில் இறங்கி ஓடியவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
27 April 2023 5:52 AM GMTஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை விவகாரம் - ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
25 April 2023 5:06 PM GMTகடலூர் மாநகராட்சி ஆணையாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
கட்டிட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய 2 பேர் கைதானதன் எதிரொலியாக கடலூர் மாநகராட்சி ஆணையாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 April 2023 6:45 PM GMTஅரசு ஆஸ்பத்திரியில் கொலை முயற்சி சம்பவம்-திண்டுக்கல்லை சேர்ந்த பெண் உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 2 கைதிகளை கொல்ல முயன்ற கும்பலை தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில் இது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
20 April 2023 6:45 PM GMT