தார்வார்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு
தாவணகெரே அருகே தார்வார்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 July 2023 6:45 PM GMTரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: கைதான தாசில்தாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு
ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக கைதான தாசில்தாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
2 July 2023 6:45 PM GMTமுன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம் லஞ்சம் கொடுத்தவர்களிடம் விசாரணை
பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. லஞ்ச வழக்கில் லஞ்சம் கொடுத்தவர்களிடம் விசாரணைக்கு அனுமதி வழங்கியதுடன், அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 Jun 2023 9:50 PM GMTகோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர் கைது
கல்லிடைக்குறிச்சி பகுதியில் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
25 Jun 2023 8:07 PM GMTதனியார் இ-சேவை மையத்தில் போலி சான்றிதழ் தயாரிப்பு? வருவாய்த்துறையினர் விசாரணை
தனியார் இ-சேவை மையத்தில் போலி சான்றிதழ் தயாரித்தது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்
25 Jun 2023 7:30 PM GMTமாரண்டஅள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த துப்புரவு பணியாளர் மீது வழக்கு: உடந்தையாக இருந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை
மாரண்டஅள்ளி :மாரண்டஅள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த துப்புரவு பணியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடந்தையாக இருந்த...
25 Jun 2023 7:30 PM GMTசேலம் 4 ரோடு பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை
சேலம் 4 ரோடு பகுதியில் முதியவர் பிணம் கிடந்தது யார் அவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
24 Jun 2023 6:30 PM GMTவீட்டை சுற்றி பள்ளம் தோண்டியது குறித்து உதவி கலெக்டர் விசாரணை
வீட்டை சுற்றி பள்ளம் தோண்டியது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.
22 Jun 2023 7:11 PM GMTபள்ளியில் மாணவன் மீது பட்ட ஆசிட்... மூச்சு விடுவதில் சிக்கல் - பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு
சிதம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் அமிலத்தால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Jun 2023 3:09 PM GMT'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி வழக்கில் தம்பதி கைது; பொதுமக்களிடம் ரூ.500 கோடி வசூல் செய்தது அம்பலம்
‘ஹிஜாவு’ நிதி நிறுவன மோசடி வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். விசாரணையில், ரூ.500 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தது அம்பலமாகியுள்ளது.
17 Jun 2023 10:30 PM GMTபச்சைமலை அருவியில் மூழ்கி 2 பேர் சாவு:தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்றது ஏன்?போலீசார் விசாரணை
பச்சைமலை அருவியில் மூழ்கி 2 பேர் சாவு:தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்றது ஏன்?போலீசார் விசாரணை
17 Jun 2023 7:58 PM GMT3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
திருக்கனூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
16 Jun 2023 6:18 PM GMT