காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை
சுப்ரீம் கோர்ட்டில் இரு மாநில அரசுகளும் தங்களது கோரிக்கைகளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உள்ளன
30 Aug 2023 10:49 PM GMTமதுரையில் ரெயில் தீ விபத்தில் 9 பேர் கருகி சாவு:2-ம் கட்ட விசாரணைக்கு 15 அதிகாரிகளுக்கு அழைப்பு
மதுரை ரெயில் நிலைய தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தில், 2-ம் கட்ட விசாரணைக்கு 15 அதிகாரிகள் அழைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Aug 2023 9:16 PM GMTமதுரை ரெயில் விபத்தின்போது மாயமான சமையல் ஊழியர்கள் உள்பட 5 பேர் சிக்கினர்
மதுரை ரெயில் விபத்தின் போது மாயமான சமையல் ஊழியர்கள் உள்பட 5 பேரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
27 Aug 2023 8:40 PM GMTபென்னாகரம் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
பென்னாகரம்:பென்னாகரம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.குடும்ப தகராறுபென்னாகரம்...
27 Aug 2023 7:30 PM GMTமதுரையில் 9 பேர் பலியான சம்பவம்:பொதுமக்களிடம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இன்று விசாரணை
மதுரையில் 9 பேர் பலியான சம்பவம்: பொதுமக்களிடம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இன்று விசாரணை
26 Aug 2023 8:45 PM GMT2 பேரை காவலில் எடுத்து விசாரணை
போலி செல்போன் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 Aug 2023 4:29 PM GMTஒகேனக்கல் காப்புக்காட்டில்தூக்கில் முதியவர் பிணம்போலீசார் விசாரணை
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வன சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மரத்தில் 60 வயது...
16 Aug 2023 7:30 PM GMTஅரசு பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் குறித்து விசாரணை
குளித்தலை அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசப்பட்டது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Aug 2023 6:41 PM GMTபோலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை
அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
16 Aug 2023 9:05 AM GMTஅலங்காநல்லூர் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இளம்பெண் பிணம்- யார் அவர்?போலீசார் விசாரணை
அலங்காநல்லூர் அருகே கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
12 Aug 2023 9:46 PM GMTகந்திகுப்பம் அருகேகிணற்றில் ஆண் பிணம் மீட்புபோலீசார் விசாரணை
பர்கூர் :கந்திகுப்பம் அருகே சின்ன ஓரப்பம் கிராமத்தில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான 80 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. தற்போது 30 அடியில் தண்ணீர் உள்ளது....
12 Aug 2023 7:30 PM GMTமதுரை அருகே வைகை ஆற்றுப்பாலத்தில் வாலிபர் பிணம்- கொலையா? போலீஸ் விசாரணை
மதுரை அருகே வைகை ஆற்றுப்பாலத்தில் வாலிபர் பிணம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா என விசாரித்து வருகின்றனர்.
9 Aug 2023 10:11 PM GMT