மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைப்பு - சென்னை கலெக்டர் உத்தரவு

மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைப்பு - சென்னை கலெக்டர் உத்தரவு

சென்னையில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைக்க வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
26 Sep 2023 1:41 AM GMT
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் காரணி ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
3 Oct 2022 11:54 AM GMT
காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்: மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது

காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்: மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது

காந்திஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்ட நிலையில், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2022 11:49 AM GMT
வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் என சூளுரைப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 Oct 2022 7:22 AM GMT
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
2 Oct 2022 3:21 AM GMT
காந்தி ஜெயந்தியன்று 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் உத்தரவு

காந்தி ஜெயந்தியன்று '526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம்' - மாவட்ட கலெக்டர் உத்தரவு

காந்தி ஜெயந்தியன்று 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
30 Sep 2022 12:21 PM GMT
காந்தி ஜெயந்தி: கோவையில் இறைச்சி விற்பனைக்கு தடை...!

காந்தி ஜெயந்தி: கோவையில் இறைச்சி விற்பனைக்கு தடை...!

கோவையில் காந்தி ஜெயந்தி அன்று இறைச்சி கடைகள் செயல்பட தடைவிதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
30 Sep 2022 10:36 AM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
28 Sep 2022 9:00 AM GMT