திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில்  வேளாண் பட்டதாரிகள் அரசு மானிய நிதியில் தொழில் தொடங்க வாய்ப்பு

திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் வேளாண் பட்டதாரிகள் அரசு மானிய நிதியில் தொழில் தொடங்க வாய்ப்பு

திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் உள்ள வேளாண் பட்டதாரிகள் மானியத்துடன் கூடிய அரசு நிதி உதவியில் தொழில் தொடங்கலாம் என வேளாண்மை விரிவாக்க மைய உதவிஇயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
25 Sep 2022 6:45 PM GMT