சீமை கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த குழுக்கள் அமைக்கவில்லை என்றால் நடவடிக்கை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

சீமை கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த குழுக்கள் அமைக்கவில்லை என்றால் நடவடிக்கை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

சீமை கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த குழுக்களை அமைக்கவில்லை என்றால், தமிழ்நாடு அரசு மீது நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை.
17 Jun 2023 12:47 PM GMT