
திருச்செந்தூரில் 60 அடிக்கு உள்வாங்கிய கடல்
திருச்செந்தூரில் 60 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
2 Sept 2024 4:16 AM
கடல் நீர்மட்டம் தாழ்வு: கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் கடலில் இறங்க தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
23 Aug 2024 4:36 AM
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
திருச்செந்தூரில் இன்று திடீரென 70 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
18 Aug 2024 4:12 AM
திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
திருச்செந்தூரில் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
5 Aug 2024 7:43 AM
ஜப்பான்: கடலில் விழுந்த ஹெலிகாப்டர்கள் 18 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிப்பு
18 ஆயிரம் அடி ஆழத்தில் ஹெலிகாப்டர்களின் உடைந்த பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
21 July 2024 1:41 AM
சென்னை பட்டினப்பாக்கத்தில் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
4 July 2024 11:58 AM
ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 May 2024 5:51 AM
குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
25 May 2024 10:27 PM
திருச்செந்தூரில் திடீரென 100 அடிக்கு உள்வாங்கிய கடல்
பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
9 May 2024 9:04 AM
திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை
திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
5 May 2024 8:58 AM
கடலில் தொடர் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
கூட்டுப்போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலில் தொடர் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது.
18 March 2024 8:06 PM
தென்கொரியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி - 5 பேர் மாயம்
தென்கொரியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கி இந்தோனேசிய மீனவர்கள் உள்பட 5 பேர் மாயமாகி உள்ளனர்.
10 March 2024 8:59 PM