
மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
27 Aug 2023 9:23 PM
ஜேப்படி வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கைது
பெங்களூருவில் ஜேப்படி வழக்கில் கைதான 8 பேரும் தமிழகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
26 July 2023 6:45 PM
கார்-தனியார் பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாவு
பாகேபள்ளி அருகே கார்-தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
19 Jun 2023 9:31 PM
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
10 Feb 2023 6:30 PM
ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு ரூ.14 லட்சம் வழங்க உத்தரவு
ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு ரூ.14 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
31 Oct 2022 7:18 PM