
சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி - தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்
கனகம்மாசத்திரம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தாய் கண்முன்னே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Oct 2023 3:53 AM
சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மாங்கோடு ஊராட்சியில் சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 6:45 PM
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தாய்-மகன் பரிதாப பலி
காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தாயும், மகனும் பலியானார்கள்.
25 Oct 2023 6:45 PM
பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
சேலம் மாநகராட்சி 5-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அருள் எம்.எல்.ஏ. சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
24 Oct 2023 8:15 PM
சாலை பள்ளங்களை மூட 225 வார்டுகளுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட 225 வார்டுகளுக்கு தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
24 Oct 2023 6:45 PM
இந்திய எல்லை அருகே படை குவிப்பிலும், பாலம் அமைப்பதிலும் சீனா தீவிரம் - அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிக்கை
இந்தியா-சீனா எல்லை அருகே படை குவிப்பிலும், உள்கட்டமைப்பு திட்டங்களிலும் சீனா தீவிரமாக ஈடுபட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் கூறியுள்ளது.
23 Oct 2023 12:17 AM
ரூ.2 கோடியில் சாலை விரிவாக்கம்
ஊட்டி-மஞ்சூர் இடையே ரூ.2 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
21 Oct 2023 10:30 PM
சாலையில் உலா வந்த கரடி
கோத்தகிரி கடைவீதி சாலையில் இரவு நேரத்தில் கரடி உலா வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
21 Oct 2023 9:30 PM
ரூ.2¾ கோடியில் சாலை விரிவாக்க பணி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே மண் சரிவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரூ.2¾ கோடியில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
20 Oct 2023 9:15 PM
பாப்பிரெட்டிப்பட்டி அருகேதார்சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் ஆலாபுரம் ஊராட்சியில் ஆலாபுரம், அம்மாபாளையம், ஜீவா நகர், மருக்காலம்பட்டி, நடூர், நேருநகர் ஆகிய...
19 Oct 2023 7:00 PM
திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி முதியவர் படுகாயம்
சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19 Oct 2023 6:40 AM