நீண்ட காலமாக தூர்வார படாத திருநின்றவூர் பெரிய ஏரி - குடியிருப்பில் தண்ணீர் புகுவதால் பொதுமக்கள் அவதி

நீண்ட காலமாக தூர்வார படாத திருநின்றவூர் பெரிய ஏரி - குடியிருப்பில் தண்ணீர் புகுவதால் பொதுமக்கள் அவதி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் அமைந்துள்ள ஈஷா பெரிய ஏரி நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
11 Oct 2022 9:12 AM GMT