பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தகவல்

பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்-18002030401 என்பதில் தொடர்பு கொள்ளலாம்.
13 Dec 2025 8:37 AM IST
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தூத்துக்குடியில் பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தூத்துக்குடியில் பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தூத்துக்குடி மாநகரில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும்; பார்களும் திறக்கப்படவில்லை.
12 Dec 2025 6:15 PM IST
கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் கொலை: அண்ணன், தம்பி கைது

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் கொலை: அண்ணன், தம்பி கைது

உடன்குடி அருகே தேரியூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை, 2 பேர் சேர்ந்து வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
11 Dec 2025 6:35 PM IST
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி: சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி: சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

தூத்துக்குடி அருகே கீழஈராலை சேர்ந்த ஒரு இளம்பெண், கோவில்பட்டி காந்திநகரைசை் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர்.
6 Dec 2025 6:32 AM IST
திருநெல்வேலி: சமூக வலைதளங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது

திருநெல்வேலி: சமூக வலைதளங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் சமூக அமைதிக்கு இடையூறான பதிவுகளை உருவாக்கும் மற்றும் பகிரும் நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2 Oct 2025 9:49 PM IST
திருநெல்வேலி: மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்- கணவன் கைது

திருநெல்வேலி: மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்- கணவன் கைது

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
11 Sept 2025 6:32 PM IST
நெல்லை: முகநூலில் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வசனம் பதிவு- வாலிபர் கைது

நெல்லை: முகநூலில் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் வசனம் பதிவு- வாலிபர் கைது

திருநெல்வேலியில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
10 May 2025 3:44 PM IST
ஒருமுறை படப்பிடிப்பை விட்டு ஓடிப்போய் விட்டேன்- நடிகை ஸ்ரேயா

'ஒருமுறை படப்பிடிப்பை விட்டு ஓடிப்போய் விட்டேன்'- நடிகை ஸ்ரேயா

நடிகையாக அறிமுகமான ஆரம்ப நாட்களில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரேயா கூறினார்.
19 March 2024 7:25 AM IST
குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைஅவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைஅவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
20 Oct 2023 12:15 AM IST
கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
17 Oct 2023 3:24 AM IST
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

தேவர்சோலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று செயல் அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
3 Oct 2023 9:24 PM IST
குருமூர்த்திநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

குருமூர்த்திநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

குருமூர்த்திநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
3 Oct 2023 3:51 AM IST