திருவள்ளூரில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

திருவள்ளூரில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

திருவள்ளூரில் 3 மையங்களில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆண், பெண் இருபாலர் உள்பட 2,933 பேர் தேர்வு எழுதினர்.
27 Aug 2023 11:27 AM GMT