செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் சாலைகளில் சுற்றி திரிந்த பன்றிகள் அகற்றம் - பேரூராட்சி நடவடிக்கை

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் சாலைகளில் சுற்றி திரிந்த பன்றிகள் அகற்றம் - பேரூராட்சி நடவடிக்கை

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால் மாமல்லபுரத்தில் சாலைகளில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடித்து பட்டியில் அடைத்து பேரூராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.
14 Jun 2022 9:17 AM GMT