பொய் - தீமையின் திறவுகோல்

பொய் - தீமையின் திறவுகோல்

பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சாட்சி கூறுவது, பொய் கூறி வியாபாரம் செய்வது போன்றவை பெரும் பாவங்களாகும். மேலும், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையாகும். பொய் பேசவே கூடாது. அதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
21 March 2023 1:53 PM
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் சந்தனக்கூடு திருவிழா - விமரிசையாக நடைபெற்ற ஊர்வலம்

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் சந்தனக்கூடு திருவிழா - விமரிசையாக நடைபெற்ற ஊர்வலம்

வாவர் பள்ளிவாசல் சந்திப்பில் இஸ்லாமியர்களுக்கு, இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.
11 Jan 2023 5:04 PM
பள்ளிவாசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை

பள்ளிவாசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை

திருப்பூரில் பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைக்கு சென்னை ஐகோர்ட்டில் சட்ட ரீதியான தகவல்களை சமர்ப்பித்து நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கூறினார்.
1 July 2022 4:27 PM
திருப்பூரில் பல இடங்களில் முஸ்லிம்கள் திடீர் மறியல்

திருப்பூரில் பல இடங்களில் முஸ்லிம்கள் திடீர் மறியல்

திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் பள்ளிவாசல் உள்ளது. உரிய அனுமதியின்றி இந்த பள்ளிவாசல் செயல்படுவதாக அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு பள்ளிவாசலுக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் ‘சீல்’ வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
30 Jun 2022 5:43 PM
த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை கண்டித்து த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
10 Jun 2022 5:09 PM