
அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறு பரப்புவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 7:02 AM
சமூக ஆர்வலர் கொலை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்கு பொறுப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 4:57 AM
ஆவடி இரட்டை கொலை சம்பவம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
ஆவடி இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
19 Jan 2025 10:27 AM
வேறொருவருடன் திருமணம்: காதலியை விஷம் வைத்து கொன்ற வாலிபர் கைது
வேறொருவரை திருமணம் செய்ய முயன்றதால் காதலியை விஷம் வைத்து கொன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Jan 2025 6:27 AM
ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்.. விசாரணையில் பகீர் தகவல்
ஜோதிடம் பலிக்காததால் கூலிக்கு ஆள் வைத்து ஜோதிடரை கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 Jan 2025 3:30 AM
ம.பி. ; கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு
மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 Jan 2025 9:33 PM
நெல்லையில் கொலை சம்பவங்கள்... மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 35 கொலைகள் நடந்துள்ளன என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
3 Jan 2025 12:14 PM
பழிவாங்கிய முன்னாள் கூட்டாளி.. போதைப்பொருள் கடத்தல்காரன் சுனில் யாதவ் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
லாரன்ஸ் பிஷ்னோயிடம் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்டு வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
25 Dec 2024 7:44 AM
நெல்லை கொலை சம்பவம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் கொலை நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
20 Dec 2024 1:01 PM
நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக்கொலை - நெல்லையில் பயங்கரம்
நெல்லையில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
20 Dec 2024 5:37 AM
நாமக்கல் இரட்டை கொலை விவகாரம்: 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Dec 2024 6:34 PM
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை.. உடலை 3 துண்டாக வெட்டிய கொடூரம்: மைத்துனர் வெறிச்செயல்
கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண், தினமும் தனது மைத்துனருடன் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
15 Dec 2024 12:33 PM