போலி கையெழுத்து போட்டு மற்றவர்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி ரூ.1 கோடி மோசடி - ஒருவர் கைது

போலி கையெழுத்து போட்டு மற்றவர்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி ரூ.1 கோடி மோசடி - ஒருவர் கைது

மற்றவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, அவர்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
14 July 2023 10:49 AM GMT