செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிப்பதுடன், தவறிழைத்த காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
25 Jan 2024 5:04 PM
பகலில் நிருபர்; இரவில் ஹமாஸ் பயங்கரவாதி - அதிர்ந்து போன இஸ்ரேல் ராணுவம்

பகலில் நிருபர்; இரவில் ஹமாஸ் பயங்கரவாதி - அதிர்ந்து போன இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் விமான பிரிவுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவில் 2022-ம் ஆண்டு இறுதியில் பணியாற்றி வந்திருக்கிறார் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
12 Feb 2024 6:03 AM
தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 என்ற அளவில் அமோக வெற்றி:  மு.க. ஸ்டாலின் பெருமிதம்

தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 என்ற அளவில் அமோக வெற்றி: மு.க. ஸ்டாலின் பெருமிதம்

2019 மக்களவை தேர்தலில், 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Jun 2024 1:56 PM
who wanted to become journalist..now National Award won actress

பத்திரிகையாளராக விருப்பம்...தற்போது அபிசேக், அக்சயுடன் நடித்த தேசிய விருது வென்ற நடிகை

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றவர் இவர்.
17 Aug 2024 7:47 AM
ஆசியா, ஆப்பிரிக்காவில் பயங்கரவாத பரவலில் பாகிஸ்தானின் பங்கு; பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல்

ஆசியா, ஆப்பிரிக்காவில் பயங்கரவாத பரவலில் பாகிஸ்தானின் பங்கு; பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல்

பயங்கரவாதத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் பாகிஸ்தானிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று லண்டனை அடிப்படையாக கொண்ட பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
25 Sept 2024 12:02 PM
சத்தீஷ்காரில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சத்தீஷ்காரில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரின் குடும்பத்தினருக்கு சத்தீஷ்கார் மாநில அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
14 Jan 2025 2:53 PM
செச்சினியாவில் பெண் பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர் மீது தாக்குதல்..!

செச்சினியாவில் பெண் பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர் மீது தாக்குதல்..!

ரஷியாவின் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
5 July 2023 7:09 AM
கென்யா நாட்டில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

கென்யா நாட்டில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

அர்ஷாத் ஷெரீப் வாகனம் தடுப்பை மீறி சென்றபோது சுட்டு விட்டதாக போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை கூறுகிறது.
25 Oct 2022 9:29 PM
சாட்சி மரணம் என சி.பி.ஐ. கூறிய பெண் கோர்ட்டில் ஆஜர்; பரபரப்பு சம்பவம்

சாட்சி மரணம் என சி.பி.ஐ. கூறிய பெண் கோர்ட்டில் ஆஜர்; பரபரப்பு சம்பவம்

பீகாரில் பத்திரிகையாளர் கொலை வழக்கில் மரணம் அடைந்து விட்டார் என சி.பி.ஐ. கூறிய சாட்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
5 Jun 2022 1:39 PM