
அன்னவாசல் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு
அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்க்க வந்த நபர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
23 March 2025 11:36 AM
ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள், மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம் செய்வதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
16 Jan 2025 4:23 AM
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வழங்கப்படும் பரிசுகள் வாழ்வாதாரம் வழங்குபவையாக இருக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
13 Jan 2025 11:42 AM
தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது - 600 காளைகள் பங்கேற்பு
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
4 Jan 2025 3:35 AM
'ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை' - முதல்-அமைச்சருக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
18 Jan 2024 7:16 AM
இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி... சீறிப்பாயும் காளைகள்...!
முதலாவதாக சம்பூர் மாரியம்மன் கோவில் காளை களத்தில் அவிழ்த்து விடப்பட்டது.
6 Jan 2024 7:13 AM
'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியை வருகிற 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
31 Dec 2022 10:02 PM
புதுக்கோட்டை, ஆவூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
புதுக்கோட்டை, ஆவூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில், எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. காளைகளுக்கு பரிசுகள்
28 May 2022 6:59 PM
வாராப்பூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 62 பேர் காயம்
வாராப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 62 பேர் காயம் அடைந்தனர்.
27 May 2022 6:17 PM
ஜல்லிக்கட்டில் 765 காளைகள் சீறிப்பாய்ந்தன; 20 பேர் காயம்
துவாக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 765 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
25 May 2022 8:16 PM
ஜல்லிக்கட்டில் 700 காளைகள் சீறிப்பாய்ந்தன; 15 பேர் காயம்
அன்னவாசல் அருகே கே.நாங்குப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
24 May 2022 7:11 PM
சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 25 பேர் காயம்
அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர்.
21 May 2022 7:26 PM