மனைவியை கொடூரமாக கொன்ற தொழிலாளி

நடத்தையில் சந்தேகம்: பரோட்டா குருமாவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மனைவியை கொன்ற தொழிலாளி

தென்காசியில் பரோட்டா குருமாவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து மனைவியை கொடூரமாக கொன்ற தொழிலாளி சரண் அடைந்தார்.
15 July 2024 9:45 PM GMT