ஒரே வீட்டை 3 பேருக்கு விற்ற கில்லாடி நபர்... புகார் அளித்தவரையே கைது செய்த அவலம்

ஒரே வீட்டை 3 பேருக்கு விற்ற கில்லாடி நபர்... புகார் அளித்தவரையே கைது செய்த அவலம்

மத்திய பிரதேசத்தில் ஒரே வீட்டை 3 பேருக்கு பல லட்சங்களுக்கு ஒருவர் விற்றதுடன், புகாரளித்த நபரையே போலீசார் கைது செய்த அவலம் நடந்து உள்ளது.
14 Jan 2023 8:58 AM GMT