ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் போலீஸ், மகள், தாய் படுகொலையில் 15 மணி நேரத்தில் கொலையாளி கைது

ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் போலீஸ், மகள், தாய் படுகொலையில் 15 மணி நேரத்தில் கொலையாளி கைது

ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் போலீஸ், அவரது மகள், தாயை படுகொலை செய்த கொலையாளியை 15 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் போலீஸ் டிரைவர் என தெரியவந்திருப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
23 July 2022 7:56 PM GMT