ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு...உத்தரபிரதேசத்தில் சோகம்

ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு...உத்தரபிரதேசத்தில் சோகம்

உத்தரபிரதேச மாநிலம் காக்ரா ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
10 Jun 2024 10:53 AM GMT