
13 ஆயிரம் சதுர கி.மீ. வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன-மத்திய அரசு தகவல்
5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 13 ஆயிரத்து 56 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
1 April 2025 11:29 PM
பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
24 March 2025 7:28 AM
பர்லியாறு-கல்லாறு இடையே டிரெக்கிங் செல்ல தடை
பர்லியாறு-கல்லாறு இடையே டிரெக்கிங் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
19 March 2025 11:00 AM
ஒரே கிணற்றில் விழுந்த புலி, காட்டுப்பன்றி...போராடி மீட்ட வனத்துறையினர் - வீடியோ வைரல்
ம.பி. சியோனியில் ஒரே கிணற்றில் விழுந்த புலி, காட்டுப்பன்றியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
5 Feb 2025 3:27 PM
திருமலை அருகே மலையில் சிறுத்தை நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை
திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
31 Jan 2025 11:00 PM
டிடிஎப் வாசன் வீட்டில் வனத்துறை சோதனை
பாம்போடு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
4 Jan 2025 12:08 AM
இந்தியாவில் வனப்பகுதி பரப்பளவு அதிகரிப்பு - ஆய்வறிக்கையில் தகவல்
இந்தியாவில் வனப்பகுதி பரப்பளவு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 2:48 AM
மணிப்பூரில் 55 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு - வனத்துறை நடவடிக்கை
சட்டவிரோதமாக பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Dec 2024 12:16 AM
கூகுள் மேப் உதவியால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய பீகார் குடும்பம்
கூகுள் மேப் உதவியால் வழிமாறி கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
7 Dec 2024 10:24 AM
தேனி: கம்பம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை - வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக வனத்துறையினர் தகவல்
சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற வழித்தடத்தினை வனத்துறையினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Aug 2024 3:11 AM
தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் கைது
தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2024 2:38 AM
நேபாள நாட்டில் அடர்ந்த வனப்பகுதியில் தவித்த 3 இந்திய சுற்றுலா பயணிகள் மீட்பு
வனப்பகுதிக்குள் அட்டை பூச்சிகள் கடித்ததால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
19 Aug 2024 1:31 PM