போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் கைது
சித்ரதுர்கா பெஸ்காம் அலுவலகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Dec 2022 6:45 PM GMTஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க போலியாக அரசு டாக்டர் கையெழுத்து - தனியார் இ-சேவை மைய பெண் நிர்வாகி கைது
ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க போலியாக அரசு டாக்டரின் கையெழுத்து மற்றும் முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்த தனியார் இ-சேவை மையத்தின் பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
15 Dec 2022 6:12 AM GMTதாம்பரம் பகுதியில் குறைந்த விலைக்கு டீசல் தருவதாக லாரி உரிமையாளர்களிடம் நூதன மோசடி
தாம்பரம் பகுதியில் குறைந்த விலைக்கு டீசல் தருவதாக கூறி லாரி உரிமையாளர்களிடம் நூதன முறையில் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
9 Dec 2022 9:32 AM GMTபோலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விற்பனை; பெண்கள் உள்பட 7 பேர் கைது
பெங்களூருவில், பிரபல பல்கலைக்கழகங்களின் பெயரில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
6 Dec 2022 9:47 PM GMTபோலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் கைது
போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
9 Jun 2022 9:12 PM GMTதிருச்சி மத்திய சிறை அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடக்கம்
திருச்சி மத்திய சிறை அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
26 May 2022 10:09 PM GMT