போலி அலுவலகம் நடத்தி குமரியை சேர்ந்த 3 பேருக்கு வேலை வழங்கி மோசடி

போலி அலுவலகம் நடத்தி குமரியை சேர்ந்த 3 பேருக்கு வேலை வழங்கி மோசடி

மத்திய அரசு பணியில் சேர்த்தது போல் போலி அலுவலகம் நடத்தி குமரியை சேர்ந்த 3 பேரிடம் மோசடி செய்த கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீஸ் தேடுகிறது.
1 July 2023 6:45 PM GMT