வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ஊழியர் கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ஊழியர் கைது

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 6:45 PM GMT