யானைகள் வழித்தடம் தொடர்பாக கருத்துக் கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

யானைகள் வழித்தடம் தொடர்பாக கருத்துக் கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

யானைகள் வழித்தடம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களை அறியும் வகையில் விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
20 May 2024 4:50 PM GMT