இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வருகை

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வருகை

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்.
31 July 2023 4:10 PM
தனுஷ்கோடி அருகே சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் - மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை

தனுஷ்கோடி அருகே சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் - மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை

தனுஷ்கோடி அருகே சுமார் 10 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
31 July 2023 3:49 PM
ராமர் பாலம் வழியாக தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து - இலங்கை மந்திரிகள் ஆலோசனை

ராமர் பாலம் வழியாக தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து - இலங்கை மந்திரிகள் ஆலோசனை

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவது தொடர்பாக இலங்கை மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.
5 April 2023 12:46 AM
தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை... பிளாஸ்டிக்கிற்கு எதிராக சாகசப் பயணம்

தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை... பிளாஸ்டிக்கிற்கு எதிராக சாகசப் பயணம்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவரான இவர், ‘ஸ்டாண்ட் அப் பேடலிங்’ விளையாட்டிலும் அசத்துவதுடன், அதையே பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்புணர்வு கருவியாக பயன்படுத்தி வருகிறார். அதுபற்றி சதீஷ் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
2 April 2023 11:40 AM
காணாமல் போன ஊர்கள்

காணாமல் போன ஊர்கள்

ஏரி, குளங்கள், கடல் காணாமல் போவது போல் சில சமயங்களில் ஊரே காணாமல் போவது உண்டு.காலச் சக்கரத்தின் சுழற்சியில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. நேற்று...
19 March 2023 4:02 AM
தனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்

தனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 182 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
22 Oct 2022 3:08 PM
ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி - மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி - மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி செய்ய உள்ளதாக மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா தகவல் தெரிவித்துள்ளார்.
4 Oct 2022 6:37 PM
தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 8 அகதிகள் மீட்பு

தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 8 அகதிகள் மீட்பு

தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 8 அகதிகள் மீட்கப்பட்டனர்.
21 Aug 2022 5:41 PM
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை

இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர்.
13 Aug 2022 4:35 AM
தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை

தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர்.
19 July 2022 10:13 AM
நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 7 பேர் மீட்பு

நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 7 பேர் மீட்பு

தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.
19 July 2022 7:10 AM
பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் அகதிகளாக வருகை

பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் அகதிகளாக வருகை

பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து, கடல் நடுவே மணல் திட்டில் தவித்தனர். கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டனர்.
16 July 2022 3:48 AM