முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

முன்கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
15 May 2023 10:26 PM GMT