மாணவி பிரியா மரணம் - ராணி மேரி கல்லூரியில் மாணவர்கள் மௌன அஞ்சலி

மாணவி பிரியா மரணம் - ராணி மேரி கல்லூரியில் மாணவர்கள் மௌன அஞ்சலி

தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
16 Nov 2022 4:41 AM GMT