150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
25 Feb 2023 6:30 PM GMTபுதுக்கோட்டையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கோட்டையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
17 Feb 2023 7:16 PM GMTரெயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் - 9 பெண்கள் உள்பட 10 பேர் கைது
கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையத்தில் நடத்திய சோதனையில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 9 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Feb 2023 8:23 AM GMTவீட்டில் பதுக்கிய 830 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்
நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் வீட்டில் பதுக்கிய 830 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.
11 Feb 2023 6:45 PM GMTகோபி அருகேசரக்கு வேனில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்;டிரைவர் கைது
கோபி அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், டிரைவரையும் கைது செய்தனர்.
1 Jan 2023 8:59 PM GMTதாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்திய 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்திய 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
28 Dec 2022 9:36 PM GMTராசிபுரத்தில் 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராசிபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வீட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Dec 2022 6:50 PM GMTவிழுப்புரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
விழுப்புரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
6 Dec 2022 6:45 PM GMTசரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மோகனூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 1¾ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Nov 2022 6:45 PM GMTகாரில் கடத்தப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
காரில் கடத்தப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
17 Nov 2022 12:23 AM GMTஆலையில் பதுக்கி வைத்திருந்த 26½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
பெரம்பலூர் அருகே அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 26½ டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும், அரிசி ஆலை குத்தகைதாரர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Nov 2022 6:39 PM GMTரேஷன் அரிசி கடத்தியவர் கைது; 30 மூட்டைகள் பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 30 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
26 Oct 2022 7:11 PM GMT