புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமரை விமர்சித்த காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு சி.பி.ஐ. சம்மன்
முன்னாள் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
21 April 2023 4:02 PM GMTசாத்தான்குளம் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது - கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்
குறுக்கு விசாரணை என்ற பெயரில் 4 மாதங்களாக விசாரணையை தாமதமாக்கி வருவதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
19 April 2023 10:05 AM GMTசி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன் காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் மரியாதை
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆஜரனார்.
16 April 2023 6:38 AM GMTமதுபான கொள்கை முறைகேடு வழக்கு - சி.பி.ஐ. முன்பு இன்று கெஜ்ரிவால் ஆஜராகிறார்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக சி.பி.ஐ. முன்பு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று ஆஜராகிறார்.
16 April 2023 1:43 AM GMTகுற்றவாளி என தீர்ப்பு அளித்தால் கோர்ட்டு மீதும் வழக்கு போடுங்கள்; கெஜ்ரிவாலை கிண்டல் செய்த மத்திய சட்ட மந்திரி
குற்றவாளி என தீர்ப்பு அளித்தால், கோர்ட்டு மீதும் வழக்கு போடுங்கள் என்று கெஜ்ரிவாலை கிரண் ரிஜிஜூ கிண்டலடித்துள்ளார்.
15 April 2023 6:29 PM GMTசி.பி.ஐ., அமலாக்கத்துறை மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
மதுபான ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பி உள்ள நிலையில், சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
15 April 2023 5:27 PM GMT2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. கோரிக்கை
2ஜி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
13 April 2023 5:02 PM GMTஇந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.ஐ.யின் முக்கிய கடமை - பிரதமர் மோடி தகவல்
இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.ஐ.யின் முக்கிய கடமை என பிரதமர் மோடி கூறினார்.
4 April 2023 12:20 AM GMTஆன்லைன் விளையாட்டுக்காக வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.55 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி
ஆன்லைன் விளையாட்டுக்காக வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.55 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி மீது சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
27 March 2023 5:59 PM GMTசி.பி.ஐ. விசாரணைக்கு பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜர்
வேலைக்காக நிலம் ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரது சகோதரியும், எம்.பி.யுமான மிசா பாரதி, இதே வழக்கில் அமலாக்கத்துறை முன்னர் ஆஜரானார்.
25 March 2023 7:15 PM GMTதப்பி ஓடிய நபர்களை விட்டு விடுகின்றனர்; எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ. பாய்கிறது: காங்கிரஸ் காட்டம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தப்பி ஓடிய நபர்களை விட்டு விடும் அதேவேளையில், எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ., அமலாக்க துறை நடவடிக்கை பாய்கிறது என கூறியுள்ளார்.
21 March 2023 11:16 AM GMTமனீஷ் சிசோடியா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு - சி.பி.ஐ. நடவடிக்கை
மனீஷ் சிசோடியா உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.
16 March 2023 7:43 AM GMT