5 ஆண்டுகள், 3 மரணங்கள்... பாலியல் வழக்கில் வழக்கம்போல் ஆறுதல்: மத்திய பிரதேசத்தில் அவலம்

5 ஆண்டுகள், 3 மரணங்கள்... பாலியல் வழக்கில் வழக்கம்போல் ஆறுதல்: மத்திய பிரதேசத்தில் அவலம்

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை, மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் இன்று நேரில் சந்தித்து, பாரபட்சமற்ற விசாரணை நடக்கும். அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என ஆறுதல் கூறினார்.
29 May 2024 12:02 PM GMT