கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை திருடிய கேரள ஆசாமி கைது

கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை திருடிய கேரள ஆசாமி கைது

கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை திருடிய கேரள ஆசாமியை தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 6:45 PM GMT