பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு 30 டம் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.
22 Oct 2024 10:48 AM GMTஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு, தண்ணீர் விநியோகம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர், டிரோன்கள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
3 Sep 2024 9:13 AM GMTகாசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்
காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
2 March 2024 2:52 AM GMTதிடீரென மயக்கம் அடைந்த டி.ராஜேந்தர்... நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு...!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் டி.ராஜேந்தர் நிவாரண பொருட்களை வழங்கினார்.
30 Dec 2023 12:03 PM GMTநிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த கேரள மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
தென் மாவட்டங்களில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
23 Dec 2023 3:06 PM GMTஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு இந்திய கடற்படை சார்பில் 3.2 டன் நிவாரண பொருட்கள்
நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
21 Dec 2023 11:55 PM GMT3 மாவட்டத்தில் வெளுக்கும் மழை.. நிவாரண பொருட்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 1:00 PM GMTவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த ரஜினிகாந்த்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.
12 Dec 2023 1:45 PM GMTமீண்டும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள்... மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் பாலா...!
சின்னத்திரை நடிகர் பாலா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
10 Dec 2023 2:11 AM GMTவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- ஓபிஎஸ்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடனே வழங்கவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
9 Dec 2023 9:42 AM GMTபோரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு வழங்க புஜேராவில், 800 டன் நிவாரண பொருட்கள் சேகரிப்பு
போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு வழங்க புஜேராவில், 800 டன் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
26 Oct 2023 9:00 PM GMTதூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 3-வது கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 3-வது கட்டமாக நிவாரண பொருட்களை எம்.பி கனிமொழி கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
23 July 2022 9:47 AM GMT