புதுவை மாநிலத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது

வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுவை,
தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
ஒரு சில வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் காத்திருந்ததால் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதுச்சேரியை பொறுத்த வரையில் மாலை 7 மணி நிலவரப்படி 77.51 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுது. இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவானது இரவு 9 மணிக்கு மேல் நிறைவுற்ற நிலையில் 78.72 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





