சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சென்னையில் நாளை (25.01.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

டைடல் பார்க்: தரமணி பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர் நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் & கானகம்), வேளச்சேரி பகுதி, விஎஸ்ஐ எஸ்டேட் கட்டம்-1, 100 அடி சாலை பகுதி, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மில்லினியம் (கந்தஞ்சாவடி), சிபிடி பகுதி, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்தி நகர், அடையாறு பகுதி.

கிண்டி: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி ரோடு, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலணி அனைத்து தெருக்களும், பிள்ளையார் கோயில் 1 முதல் 6 தெரு வரை, ஏ.பி.சி மற்றும் டி பிளாக் , பூ மகள் தெரு, சவுத் பேஸ், மவுன்ட் ரோடு பகுதி, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story