சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
x

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் நாளை (19.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பட்டாபிராம்: முழு பட்டாபிராம் மற்றும் சேக்காடு, ஐப்பன் நகர், தந்துறை, ஸ்ரீதேவி நகர், கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிஎன் நகர் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story