மேல்நிலை எழுத்தர் தேர்வு தள்ளிவைப்பு



புதுச்சோியில் வருகிற 24-ந் தேதி நடைபெற இருந்த மேல்நிலை எழுத்தா் தோ்வு அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை அரசுத்துறைகளில் மேல்நிலை எழுத்தர் பணிக்கு பதவி உயர்வுக்கான துறை ரீதியிலான எழுத்து தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. 70 இடங்களுக்கு 110 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தற்போது இந்த தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 29-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவினை புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire