வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை



புதுவை கால்நடை மருத்துவக்கல்லூரியில் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி
புதுவை அரசுத்துறைகளில் பணியின்போது இறந்தவர்களுக்கு வாரிசு வேலை அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் நிகழ்ச்சி ,இன்று நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 2 பேருக்கு வாரிசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire