மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு



மேகாலயாவில் இன்று மாலை 5.41 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஷில்லாங்,
மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைகள் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.65 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 90.89 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
EQ of M: 3.5, On: 19/03/2025 17:41:13 IST, Lat: 25.65 N, Long: 90.89 E, Depth: 10 Km, Location: East Garo Hills, Meghalaya. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/ly5b9ogaYj
— National Center for Seismology (@NCS_Earthquake) March 19, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire