சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்



சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.
புதுடெல்லி,
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்காக மாணவ, மாணவிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 8 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். சுமார் 44 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதையடுத்து இன்று முதல் தேர்வானது தொடங்க உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire