வங்கக்கடலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு


வங்கக்கடலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
x

வங்கக்கடலில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

கொல்கத்தா,

வங்கக்கடலில் இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.

மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

1 More update

Next Story