திருவள்ளூர்



திருவள்ளூர்: நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பைபர் படகு - மீனவர் காயம்

திருவள்ளூர்: நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பைபர் படகு - மீனவர் காயம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Dec 2025 9:33 AM IST
பொன்னேரியில் கிறிஸ்துமஸ் ஊர்வலம்

பொன்னேரியில் கிறிஸ்துமஸ் ஊர்வலம்

பொன்னேரி போதகர்கள் ஐக்கிய நல சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது.
22 Dec 2025 2:17 PM IST
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கொழுந்தனுக்கு போலீஸ் வலைவீச்சு

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கொழுந்தனுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூரில் ஒரு வாலிபர், தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை கிண்டல் செய்த அண்ணியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
22 Dec 2025 3:51 AM IST
ஆண்கள் டாஸ்மாக்கில் கொடுக்கும் பணத்தை, பெண்களுக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்கி வருகிறது - சவுமியா அன்புமணி

ஆண்கள் டாஸ்மாக்கில் கொடுக்கும் பணத்தை, பெண்களுக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்கி வருகிறது - சவுமியா அன்புமணி

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று சவுமியா அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
21 Dec 2025 7:38 PM IST
இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்ற மகன்கள் - பாம்பை விட்டு கடிக்க வைத்தது அம்பலம்

இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்ற மகன்கள் - பாம்பை விட்டு கடிக்க வைத்தது அம்பலம்

விசாரணையில் கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் இருந்தது தெரியவந்தது.
20 Dec 2025 8:03 AM IST
திருவள்ளூர்: ஆஞ்சநேயருக்கு 73,000 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை

திருவள்ளூர்: ஆஞ்சநேயருக்கு 73,000 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை

கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Dec 2025 3:53 PM IST
10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது

10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது

ஆவடி அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
17 Dec 2025 4:53 PM IST
ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை

ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை

நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தண்டவாளத்தில் குதித்து ரெயில் முன்பாய்ந்தார்.
13 Dec 2025 6:42 AM IST
வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி

வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி

சிறுவாபுரி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை ஆறு முறை வலம் வந்து வழிபாடு செய்தால் வாழ்வில் உள்ள துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை.
10 Dec 2025 4:28 PM IST
சிறுவாபுரியில் மகா அலங்காரத்தில் அருள்பாலித்த பாலசுப்பிரமணியர்..  திரளான பக்தர்கள் தரிசனம்

சிறுவாபுரியில் மகா அலங்காரத்தில் அருள்பாலித்த பாலசுப்பிரமணியர்.. திரளான பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.
9 Dec 2025 4:10 PM IST
திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை  தங்க கவச அலங்காரம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை தங்க கவச அலங்காரம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும், தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம்.
2 Dec 2025 12:52 PM IST
பூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
28 Nov 2025 4:00 PM IST