திருவள்ளூர்

திருவள்ளூர்: நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பைபர் படகு - மீனவர் காயம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Dec 2025 9:33 AM IST
பொன்னேரியில் கிறிஸ்துமஸ் ஊர்வலம்
பொன்னேரி போதகர்கள் ஐக்கிய நல சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது.
22 Dec 2025 2:17 PM IST
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கொழுந்தனுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூரில் ஒரு வாலிபர், தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை கிண்டல் செய்த அண்ணியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
22 Dec 2025 3:51 AM IST
ஆண்கள் டாஸ்மாக்கில் கொடுக்கும் பணத்தை, பெண்களுக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்கி வருகிறது - சவுமியா அன்புமணி
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று சவுமியா அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
21 Dec 2025 7:38 PM IST
இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்ற மகன்கள் - பாம்பை விட்டு கடிக்க வைத்தது அம்பலம்
விசாரணையில் கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் இருந்தது தெரியவந்தது.
20 Dec 2025 8:03 AM IST
திருவள்ளூர்: ஆஞ்சநேயருக்கு 73,000 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை
கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Dec 2025 3:53 PM IST
10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது
ஆவடி அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
17 Dec 2025 4:53 PM IST
ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை
நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தண்டவாளத்தில் குதித்து ரெயில் முன்பாய்ந்தார்.
13 Dec 2025 6:42 AM IST
வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி
சிறுவாபுரி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை ஆறு முறை வலம் வந்து வழிபாடு செய்தால் வாழ்வில் உள்ள துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை.
10 Dec 2025 4:28 PM IST
சிறுவாபுரியில் மகா அலங்காரத்தில் அருள்பாலித்த பாலசுப்பிரமணியர்.. திரளான பக்தர்கள் தரிசனம்
கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.
9 Dec 2025 4:10 PM IST
திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை தங்க கவச அலங்காரம்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும், தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம்.
2 Dec 2025 12:52 PM IST
பூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
28 Nov 2025 4:00 PM IST









