திருப்பூர்

மனைவியுடன் தகராறு: திருமணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை
திருமணமான 13 நாட்களில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 Nov 2025 2:45 AM IST
அரசு விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - வார்டன் போக்சோவில் கைது
அரசு விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன் கைது செய்யப்பட்டார்.
16 Nov 2025 3:06 AM IST
உலக நலன் வேண்டி பல்லடம், நவகிரக கோட்டையில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை
சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.
9 Nov 2025 12:05 PM IST
பல்லடம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
9 Nov 2025 11:55 AM IST
திருப்பூர்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் - பரபரப்பு சம்பவம்
பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
4 Nov 2025 9:11 AM IST
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்
மலைப்பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும், மேலே உள்ள அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும்.
29 Oct 2025 4:47 PM IST
திருப்பூர்: சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம்
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கந்தசஷ்டி திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
28 Oct 2025 2:43 PM IST
வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
10 Oct 2025 6:55 PM IST
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
யோகேஷ் தனது வீட்டுக்கு அருகே வசித்த இளம்பெண் ஒருவரை காதலித்தார்.
27 Sept 2025 5:03 AM IST
கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை கொன்ற வடமாநில தொழிலாளி... திருப்பூரில் பரபரப்பு
கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
23 Sept 2025 9:35 PM IST
மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்: போக்சோவில் தொழிலாளி கைது
13 வயது சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 Sept 2025 9:47 AM IST
வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு - போலீசார் விசாரணை
வகுப்பறையில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவிகள், ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
20 Sept 2025 8:10 AM IST









