தூத்துக்குடி

தூத்துக்குடி: மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
தூத்துக்குடியில் ஒரு வாலிபர், நண்பர் ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்தபோது, மாடி சுவரில் இருந்து நிலை தருமாறி கீழே விழுந்தார்.
26 Dec 2025 4:08 PM IST
தூத்துக்குடியில் வாலிபர் கொடூர கொலை: 6 பேர் கைது
தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் வைத்து மதுபானம் அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
26 Dec 2025 2:42 PM IST
தூத்துக்குடியில் முகம் சிதைந்த நிலையில் ஆண் கொடூர கொலை
தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு, சத்யா நகர் உப்பளம் அருகே ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
25 Dec 2025 9:40 PM IST
தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்களில் நவீன சிக்னல் சிஸ்டம் அறிமுகம்
தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்கள் இடையே இரட்டை ரெயில் பாதைகளின் மறு சீரமைப்பு பணிகள் டிசம்பர் 23ம் தேதி நிறைவு பெற்றது.
25 Dec 2025 9:27 PM IST
சாத்தான்குளத்தில் பைக் விபத்தில் கூட்டுறவு வங்கி அதிகாரி உயிரிழப்பு
கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் சாத்தான்குளம் பகுதியில் இடைச்சிவிளை, மோடி நகர் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது.
25 Dec 2025 8:15 PM IST
இளம்பெண் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிக்க முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கயத்தாறு பகுதியில் துணிகரமாக நடமாடி வரும் கொள்ளையர்களை கூண்டோடு பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Dec 2025 8:01 PM IST
ஸ்ரீவைகுண்டத்தில் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 30 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
25 Dec 2025 4:13 PM IST
இரட்டை கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 142 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
25 Dec 2025 2:57 PM IST
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 ரவுடிகள் உட்பட 7 பேர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆயுதங்களுடன் வாலிபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
24 Dec 2025 9:56 PM IST
ஓட்டலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி மோசடி: நாகப்பட்டினம் வாலிபர் கைது
தூத்துக்குடியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை கியூஆர் ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும்போது அந்தப் பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருந்துள்ளது.
24 Dec 2025 9:49 PM IST
லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் 30 பேர் கைது
தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 30 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கவரட்டி தீவுப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த கடலோர காவல் படையினர் அவர்களை கைது செய்தனர்.
24 Dec 2025 8:56 PM IST
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
ஆழ்வார்திருநகரி பஜாரில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம், பொதுமக்கள் முன்னிலையில் கொடுத்த பணத்தை தொழிலாளி ஒருவர் திரும்ப கேட்டதால் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
24 Dec 2025 7:31 PM IST









