மாவட்ட செய்திகள்



108 ஆம்புலன்ஸ் பணியாளர் தற்கொலை

108 ஆம்புலன்ஸ் பணியாளர் தற்கொலை

தேனி அருகே பணியிட மாற்றம் கிடைக்காததால் விரக்தியில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 11:00 PM GMT
பேத்துப்பாறை பகுதியில் புகுந்த காட்டுயானைகள்

பேத்துப்பாறை பகுதியில் புகுந்த காட்டுயானைகள்

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் காட்டுயானைகள் புகுந்தன.
26 Oct 2023 11:00 PM GMT
பார்வர்டு பிளாக் கட்சியினர் தர்ணா

பார்வர்டு பிளாக் கட்சியினர் தர்ணா

கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 11:00 PM GMT
மின்தடையால் பொதுமக்கள் அவதி

மின்தடையால் பொதுமக்கள் அவதி

கடமலைக்குண்டு பகுதியில் முன்னறிவிப்பு இன்றி நடைபெற்ற பராமரிப்பு பணியின்போது ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
26 Oct 2023 10:45 PM GMT
சத்துணவு ஊழியர்கள் மறியல்

சத்துணவு ஊழியர்கள் மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 10:45 PM GMT
ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு

ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு

தேனி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் அதிக பணம் பெற்று முறைகேடு நடப்பதாக மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது.
26 Oct 2023 10:45 PM GMT
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 443 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 10:45 PM GMT
2 பத்திர எழுத்தர்கள் கைது

2 பத்திர எழுத்தர்கள் கைது

போலி ஆவணம் மூலம் சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்த 2 பத்திர எழுத்தர்களை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 10:15 PM GMT
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பிரதோஷத்தையொட்டி, சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
26 Oct 2023 10:15 PM GMT
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து விரிவான விசாரணை- சபாநாயகர் அப்பாவு

"கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து விரிவான விசாரணை"- சபாநாயகர் அப்பாவு

“கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீச்சு பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
26 Oct 2023 9:54 PM GMT
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திசையன்விளையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 9:49 PM GMT
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது- ஈரோட்டில் அண்ணாமலை பேச்சு

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது- ஈரோட்டில் அண்ணாமலை பேச்சு

கவர்னர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் அண்ணாமலை கூறினார்.
26 Oct 2023 9:47 PM GMT