ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

63 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 669 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

மும்பை,

இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவுடன் நிறைவடைந்த நிலையில் இன்று (04.06.2025 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 73 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 614 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 63 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 669 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

3 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின் நிப்டி 26 ஆயிரத்து 259 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 252 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 80 ஆயிரத்து 992 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

7 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 732 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 95 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 781 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 More update

Next Story